தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நல்லம்பள்ளி அருகே மின்னல் தாக்கி கூரை வீடு எரிந்து நாசம்

நல்லம்பள்ளி, செப். 26: நல்லம்பள்ளி அடுத்த கமல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (35). இவர் திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் ஆடுகள், மாடுகள் மற்றும் ரேடியோ செட் அமைப்பதற்கு தேவையான பொருள்களை வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு மழை பெய்த போது, கூரை வீட்டின் மீது மின்னல் தாக்கி தீ பிடித்தது. அப்போது கூரை வீட்டில் கட்டியிருந்த ஆடு, மாடுகள் தப்பி ஓடியது. ஆனால் எல்இடி லைட், பாத்திரங்கள் போன்றவை முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இடி இறங்கி கூரை வீடு எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement