தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

தர்மபுரி, நவ.25: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் செந்தில், செல்வம், லட்சுமி, கௌசல்யா, மேகலா, ரவி, சங்கீதா, தமிழ்செல்வி, மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர், நேற்று தர்மபுரி கலெக்டர் சதீஸிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி தலைவராக மாரி என்பவர் உள்ளார். இவரது செயல்பாடுகள் முறையாக இல்லை. கவுன்சிலர்களிடம் தவறான வார்த்தைகளால் பேசுகிறார். பேரூராட்சி பணத்தை முறையாக செலவிடுவது இல்லை. பேரூராட்சி ஊழியர்களை, தனது சொந்த வேலைக்கு பயன்படுத்துகிறார். மேலும், அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். இவர் தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே, பேரூராட்சி தலைவர் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement

Advertisement

Related News