தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மொரப்பூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கம்

அரூர், செப்.25: மொரப்பூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ் துறையின் சார்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவர் தீர்த்தகிரி தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் நாகராஜ், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் சந்திரசேகர், கொங்கு கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர் குணசேகரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். தமிழ்துறை தலைவர் விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினரை தமிழ் உதவி பேராசிரியர் சதீஷ் அறிமுகம் செய்தார். கருத்தரங்கிற்கு வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியர் மரியசெபஸ்தியான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் பேசினார். பல்வேறு கல்லூரியில் இருந்து, 200 மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். தமிழ் துறை பேராசிரியை நதியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் குமரவேல் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News