தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

காரிமங்கலம், அக்.24: காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, சர்வோத்தமன் ஆகியோர் பங்கேற்று வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்தும், ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்புவது குறித்து கேட்டறிந்தனர். நீ ர்நிலைகளில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோர் செல்வதை தவிர்க்க, எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க, ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், டெங்கு உட்பட பல்வேறு காய்ச்சலை தடுக்கும் வகையில், கொசு மருந்து அடிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் மேலாளர் கலைவாணி, உதவி பொறியாளர்கள் தமிழ்மணி, இளவேனில் ஸ்ரீதர், துணை பிடிஓ.,க்கள் சரளா, சரண்யா, சரத்குமார், கந்தப்பன், குமார் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News