தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாசிப்பு தினத்தை முன்னிட்டு அவ்வையார் அரசு பள்ளியில் புத்தகம் வாசித்த மாணவிகள்

தர்மபுரி, செப்.24: வாசிப்பு தினத்தை முன்னிட்டு தர்மபுரி வாசிக்கிறது என்ற தலைப்பில், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் புத்தகங்களை வாசித்தனர். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், புத்தகம் வாசிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா தலைமை வகித்து, புத்தகம் படிப்பதனால் வாழ்வில் எவ்வாறு முன்னேற்றம் அடைகிறோம். உயர் பதவிகளுக்கு செல்ல நம்மை தயார் செய்ய இயலும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் மகாத்மா, தலைமையாசிரியை சுதா ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் புத்தகத்தை வாசித்தனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட அலுவலர் மஞ்சுளா, உதவி தலைமையாசிரியர்கள் முருகன், கன்னல், ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News