தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தர்மபுரி பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா

தர்மபுரி, செப்.24: தர்மபுரி பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா நடந்தது. விழாவிற்கு பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்து பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கீத்குமார், இயக்குனர்கள் சசிகலா பாஸ்கர், பிரியா சங்கீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருணா அற்புதமலர் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பல்வேறு சிறுதானிய ஊட்டச்சத்து உணவுகள் செய்து கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் வரக்கூடிய உணவு வகைகளும், தடுக்கும் சிகிச்சை முறைகள் குறித்து கண்காட்சியில் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. முன்னதாக கடந்த 15ம்தேதி 2025-26ம் கல்வி ஆண்டுக்கான நர்சிங் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி டிஎஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன் ராஜாமணி கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஜென்சி பிரியதர்சினி, நர்மதா மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News