தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடைகள் விற்பனை ஜோர்

தர்மபுரி, அக்.23: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தில் குடை விற்பனை ஜோராக நடக்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் இருந்து தப்பிக்கும் வகையில், குடை மற்றும் ஜெர்கின் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மழை சீசன் வியாபாரமான குடை, ஜெர்கின், ரெயின் கோட் விற்பனை கடைகள், தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோடு, திருப்பத்தூர் ரோடு, பென்னாகரம் ரோடு, கடைவீதி, பிடமனேரி ரோடு மற்றும் பென்னாகரம், பாலக்கோடு, அரூர் என அனைத்து பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் பிளாட்பார கடைகளில் அதிகளவு காணப்படுகின்றன. ரூ.70 முதல் ரூ.300 வரை பல்வேறு ரகங்களில் குடைகள் விற்கப்படுகின்றன. ரெயின் கோட், ஜெர்கின் உள்ளிட்டவை, ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘அனைத்து பகுதிகளிலும், பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குடை, ஜெர்கின், ரெயின்கோட் தேவை அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். விலையும் சீராக உள்ளதால், பொதுமக்கள் ஆர்வமாக வாங்குகின்றனர்,’ என்றனர்.

Advertisement

Advertisement

Related News