தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏரி, குளங்கள் நிரம்பியதால் பொதுமக்கள் குளிக்க தடை

தர்மபுரி, அக்.23: தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளதால், பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் சமீபகாலமாக பெய்து வரும் மழையின் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் போன்ற நீர்நிலைகள் பல இடங்களில் 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளன. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், நீரோடைகள் மற்றும் அணைகள் போன்ற நீர்நிலைகளில் குளிக்க கூடாது. மேலும், குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்கக்கூடாது. கால்நடைகளை நீர்நிலைகளுக்கு அருகில் சென்று மேய்ச்சலுக்கோ, நீர் அருந்தவோ அனுமதிக்கக்கூடாது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News