தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாப்பாரப்பட்டியில் நெல் நாற்று நடவு பணிகள் தீவிரம்

பாப்பாரப்பட்டி, செப்.23:பென்னாகரம் தாலுகா, திருமல்வாடி, கிட்டம்பட்டி, தொட்லாம்பட்டி மற்றும் பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருவதால் விவசாயிகள் நெல் நாற்று நடவு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்ட விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளதால், பாப்பாரப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது நெல் நடவுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது கிட்டம்பட்டி அருகே மலை அடிவாரத்தில் வயலில் விதைத்த நெல் நாற்றுகளை கட்டு கட்டும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement