தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழுதான சாலையை சமன் செய்யும் பணி

தர்மபுரி, ஆக.23: தர்மபுரி மாவட்டம், கடத்தூர் முதல் தாளநத்தம் வரை சாலையோரங்களில் உள்ள பள்ளமான பகுதிகளுக்கு மண் கொட்டி சமன் செய்யும் பணி நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டம், கடத்தூரிலிருந்து தாளநத்தம் செல்லும் சாலையின் இருபுறமும், தார்சாலையில் இருந்து பள்ளமாக இருந்த காரணத்தினால் இருசக்கர வாகனங்கள், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்வதில் சிரமம் இருந்து வந்தது. மேலும், எதிர் எதிர் திசையில் பயணிக்கும் வாகனங்கள், தார் சாலையை விட்டு கீழே இறங்கி செல்லும் போது, பல பகுதிகளில் மெதுவாக செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு, பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை மூலம், தார்சாலையை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் கிராவல் மண் கொட்டி சமன் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement