தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மலை கற்றாழையை வெட்டிய இருவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

கடத்தூர், செப். 22: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி வன சரகத்திற்குட்பட்ட கடத்தூர் அருகே மணியம்பாடி வருவாய் கரடு வனப்பகுதியில், மலை கற்றாழை கள்ளத்தனமாக வெட்டப்படுவதாக, அரூர் வன அலுவலர் ஆனந்த்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனவர் கணபதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

Advertisement

அப்போது, கரடு வனப்பகுதியில் மலை கற்றாழைகளை வெட்டிக்கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த முருகன், சிவலிங்கம் ஆகிய இருவரையும் பிடித்தனர். பின்னர், மலை கற்றாழை வெட்டிய குற்றத்திற்காக, உதவி வனப்பாதுகாப்பு அலுவலர் சரவணன், இருவருக்கும் தலா ரூ.15ஆயிரம் வீதம், ரூ.30ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்.

 

Advertisement

Related News