தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் மழையால் நிரம்பிய நீர்நிலைகள்

பென்னாகரம், நவ. 21: பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் இரவில் பெய்யும் கனமழையால், ஏரி, குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி, தடுப்பணை வழியாக உபரிநீர் வழிந்தோடுகிறது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்ப தொடங்கியுள்ளது. ஏரியூர் ஒன்றியம், தொன்னகுட்டஅள்ளி ஊராட்சி சிடுவம்பட்டி கிராமத்தில் சாலையோரம் உள்ள குட்டை நிரம்பியது. தொடர்ந்து உபரிநீர் வழிந்தோடும் வழியில் உள்ள தடுப்பணை நிரம்பியது. இதையடுத்து தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், நீர்நிலைகள் நிரம்பியதால் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Advertisement

Advertisement