தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்

பாலக்கோடு, ஆக.21: காரிமங்கலம் அருகே, காதல் திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் தலைமறைவானார். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா பெரியாம்பட்டி அருகே கூலி தொழிலாளியின் 17 வயது மகள், பிளஸ் 2 படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சிவசக்தி (23) என்பவர், சிறுமியிடம் சில நாட்களாக பழகி வந்துள்ளார். இந்த நட்பு காதலாக மலர்ந்தது. இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த மார்ச் மாதம், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு உறவினர் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இதில் சிறுமி தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஊர் நல அலுவலர் சாந்தி, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்சோ வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சிவசக்தியை தேடி வருகிறார்.

Advertisement

Related News