தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மலைக்கோயிலில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

காரிமங்கலம், ஆக.19: காரிமங்கலம் அருகே, மலைக்கோயிலில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சி குட்டூர் கிராமத்தில் உள்ள மலை குன்றின் மீது அபய நரசிம்மர் சுவாமி கோயில் உள்ளது. நேற்று முன்தினம், கோயிலில் ஆவணி மாத பிறப்பு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் கோயிலை பூட்டிச் சென்றனர். நேற்று காலை, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது சுவாமிக்கு அணிந்திருந்த 1 பவுன் தங்க நகை மாயமாகியிருந்தது. மேலும், உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கோயில் பூட்டை உள்ளே புகுந்து நகை மற்றும் உண்டியல் பணம் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.