தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெட்ரோலுடன் வந்த எல்ஐசி ஏஜெண்ட் கைது

தர்மபுரி, ஆக.19: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே பந்தாரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(50). எல்ஐசி ஏஜெண்டான இவர், நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆபீசுக்கு மனு கொடுப்பதற்காக வந்தார். அப்போது, நுழைவ வாயிலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கிருஷ்ணன் கொண்டுவந்த பையை வாங்கி சோதனையிட்டனர். அதில், ஒரு கேனில் பெட்ரோல் வைத்திருதது தெரியவந்தது. உடனே, பெட்ரோலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். இதில், நிலப்பிரச்னையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர், எச்சரிக்கை செய்து மாலையில் விடுவித்தனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோலுடன் எல்ஐசி ஏஜெண்ட் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.