தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

மேட்டூர், நவ. 18: மேட்டூர் அருகே கருமலைக்கூடல் சக்தி தியேட்டர் பின்புறம் வசித்து வருபவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி சாவித்திரி (64). இவர்கள் கடந்த 6ம் தேதி, சென்னையில் உள்ள மகன் யுவராஜ் வீட்டிற்கு சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, யுவராஜ் கருமலைக்கூடலில் உள்ள வீட்டிற்கு வந்து சென்றார். நேற்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து அருகில் வசிப்பவர்கள், கருமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்த போது, சாவித்திரி வீட்டில் 2 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சம் பணம் வைத்திருந்ததாக கூறியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து ெசன்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News