தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நவீன தொழில்நுட்ப விளக்க கருத்தரங்கம்

தர்மபுரி, ஆக.15: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகியவை இணைந்து, ராஷ்ட்ரிய கோகுல் மிஷின் திட்டத்தின் கீழ், பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கினை தர்மபுரி அதியமான் அரண்மனை கூட்டரங்கில் நடத்தியது. நிகழ்ச்சிக்கு ஆவின் பொது மேலாளர் மாலதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மரியசுந்தர், ஆவின் மேலாளர்கள் மணிவண்ணன், சரண்யா, ரமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஆவின் பொது மேலாளர் டாக்டர் உலகநாதன், பேராசிரியர்கள் டாக்டர் விஜயகுமார், டாக்டர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய தொழில்நுட்பம் மூலம் பால் உற்பத்தியை பெருக்குவது குறித்து விளக்கி பேசினர். முகாமில், ஏராளமான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் ரமாதேவி வரவேற்றார். விரிவாக்க அலுவலர் பெரியசாமி நன்றி கூறினார்.