தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தர்மபுரி வாலிபர் சிறையிலடைப்பு

தர்மபுரி, ஆக.15: தர்மபுரி செட்டிக்கரை ஜாலிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாது மகன் வடிவேல்(29). பழைய கார் வாங்கி விற்பனை செய்து வருகிறார். கனகேசன் கடந்த ஆண்டு வடிவேலை சந்தித்து, பழைய காரை விலைக்கு கேட்டார். அதன்படி, ஒரு காரை தேர்வு செய்து ரூ.6.15 லட்சத்திற்கு விலை பேசி முடித்தனர். முதல்கட்டமாக ரூ.4.60 லட்சத்தை கொடுத்த கனகேசன், மீதி தொகை ஆர்சி புத்தகம் தரும்போது தருவதாக தெரிவித்தார். ஆனால், வடிவேல் காரை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும், கொடுத்த பணத்தையும் தரவில்லை. இதுகுறித்து கனகேசன் அளித்த புகாரின்பேரில், தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வடிவேலை கைது செய்தனர். இதில், ஏற்கனவே காரை வாங்கியவரிடமும், அதற்கான தொகையை கொடுக்காமல் வடிவேல் ஏமாற்றி உள்ளது தெரியவந்தது. தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையிலடைத்தனர்.