தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டுமான பொருட்களை திருடிய தொழிலாளி கைது

தர்மபுரி, செப்.14: தர்மபுரி அடுத்த சின்னதோப்பு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(53). இவர் வீடுகட்டி கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். தென்றல் நகரில் உள்ள அவருக்கு சொந்தமான வீட்டில், கட்டுமான பொருட்களை வாங்கி இருப்பு வைத்துள்ளார். அதனை எடுப்பதற்காக நேற்று சென்றார். அப்போது அங்கிருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 20 சென்ட்ரிங் ஷீட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை மர்ம நபர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். திருட்டில் ஈடுபட்ட அதியமான்கோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்த தொழிலாளி சுபாஷ் சந்திரபோஸ்(41) என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News