தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டூவீலர், 500 கிராம் கஞ்சா பறிமுதல்

தர்மபுரி, செப்.14: பாலக்கோடு எஸ்ஐ சரவணகுமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் எர்ரனஅள்ளி மேம்பாலம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டூவீலரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், அதில் வந்த வாலிபர், போலீசார் நிற்பதை பார்த்து விட்டு, டூவீலரை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். டூவீலரை போலீசார் சோதனை செய்ததில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான 500 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய வாலிபர் யார், அவர் எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News