தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செந்தில் மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

 

Advertisement

தர்மபுரி, அக்.13: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிலம்பம், டேக்வாண்டோ, கராத்தே ஆகிய தற்காப்புக் கலைகள் மற்றும் ஓவியம், நடனம், சதுரங்கம் போன்ற கலைப் போட்டிகளில், சானை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிவர்த்தனம் என்னும் தலைப்பில் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி தலைமை வகித்தனர். செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். செந்தில் கந்தசாமி பேசுகையில், ‘நல்ல சமூகம் உருவாக நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வியுடன் கூடிய நன்னடத்தையையும் கற்றுத் தரவேண்டும்,’ என்றார். விழாவில், சிறப்பு விருந்தினராகத் தர்மபுரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த டிஎஸ்பி சூர்யா கலந்து கொண்டு பேசினார். விழாவில் முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement