தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பிடிஓ அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்

காரிமங்கலம், ஆக.13: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சித்த திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் பிடிஓ அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இக்கூட்டத்திற்கு பிடிஓ.,க்கள் சர்வோத்தமன், தனலட்சுமி ஆகியோர் தலைமை வகித்து, அனைத்து ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் ஆலோசித்தனர். மேலும், குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மை பணிகள், தெருவிளக்கு உள்பட பல்வேறு அடிப்படை பணிகளை ஆய்வு செய்து, சீரான முறையில் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினர். ஆய்வு கூட்டத்தில், துணை பிடிஓ.,க்கள் கலைவாணி, சரத்குமார், சரளா, கந்தப்பன், சரண்யா மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related News