தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரூர் நகராட்சியாக தரம் உயர்வு புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

தர்மபுரி, செப்.12:தர்மபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்தி, தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து அதற்குண்டான அலுவலக ரீதியான பணிகள் தீவிரமாக நடந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று தர்மபுரி பெருநகராட்சி கமிஷனர் சேகரை, அரூர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்க அரசு உத்தரவிட்டது. அவர் நேற்று கூடுதல் பொறுப்பாக, அரூர் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார். இவருக்கு கட்சி நிர்வாகிகள், அலுவலர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement