தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனப்பகுதி மரங்களில் எழுதப்பட்ட மர்ம குறியீடுகள்

அரூர், ஆக.12: அரூர் அடுத்த பொய்யப்பட்டி வனப்பகுதியில் உள்ள மரங்களில், புரியாத மொழிகளில் மர்ம குறியீடுகள் எழுதப்பட்டுள்ளது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தர்மபுரி மாவட்டம் அரூர்- தீர்த்தமலை சாலையில் பொய்யப்பட்டி, கீழானூர் பகுதிகளை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த வனப்பகுதியில் உள்ள 42க்கும் மேற்பட்ட மரங்களில், மரப்பட்டைகள் செதுக்கப்பட்டு, அதில் புரியாத மொழியில் குறியீடுகளும், எழுத்துக்களும் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதுடன், இது குறித்த தகவலை மாவட்ட வன அலுவலருக்கும் தெரியப்படுத்தனர். தொடர்ந்து வனப்பகுதியில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களோ, சமூக விரோதிகள் யாரேனும் செய்தார்களா என்ற கோணத்தில், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘பொய்யப்பட்டி வனப்பகுதியில் உள்ள பொருசு, ஊஞ்சை போன்ற மர வகைகளில், புரியாத மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. எழுத, படிக்க தெரியாதவர்கள் இதனை எழுதியது போல் உள்ளது. தீவிரவாத குழுக்களாக இருக்க வாய்ப்பில்லை என்ற போதிலும், விசாரணை நடந்து வருகிறது,’ என்றனர்.

Advertisement

Related News