தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பெண் குழந்தை திடீர் சாவு

தர்மபுரி, ஆக. 12: தர்மபுரி மாவட்டம் அரூர் காட்பாடி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் எம்ஜி (38). இவரது மனைவி புஷ்பா(32). இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன், 5 வயதில் மகள் உள்ளனர். இந்நிலையில், புஷ்பா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். கடந்த ஜூலை 26ம் தேதி, புஷ்பாவுக்கு அரூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆகஸ்ட் 7ம் தேதி மருத்துவமனையில் இருந்து தாயும், சேயும் வீடு திரும்பினர். கடந்த 9ம் தேதி குழந்தைக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குழந்தையை அரூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று முன்தினம் மாலை குழந்தை இறந்தது. இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.