தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டியூசனுக்கு சென்ற 2 மாணவர்கள் மாயம்

தர்மபுரி, அக்.10: தர்மபுரி மாவட்டம், அரூர் கேகே நகர் பகுதியை சேர்ந்தவர் சபியுல்லா. இவரது மனைவி மும்தாஜ் (30). இவர்களது மகன் ஆரிப் (13). அரூர் தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவரது மகன் ராகேஷ் (14). நண்பர்களான இருவரும், கடந்த 7ம் தேதி மாலை ஒரே சைக்கிளில் டியூசன் சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளனர். ஆனால், பின்னர் வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் டியூசன் சென்டருக்கு சென்று விசாரித்த போது, அங்கு மாணவர்கள் வரவில்ைல என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெற்றோர், அரூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News