தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு அலுவலரின் டூவீலர் திருட்டு

தர்மபுரி, அக்.10: தர்மபுரி வெண்ணாம்பட்டி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், தணிக்கை துறை பிரிவில்p ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமாக தனது வீட்டில் இருந்து டூவீலரில் புறப்பட்டு, தர்மபுரி மாவட்டம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து பஸ்சில் சேலம் வந்து செல்வார். நேற்று முன்தினம், வழக்கம் போல டூவீலரை நிறுத்தி விட்டு, சேலத்தில் பணி முடிந்து மாலை தர்மபுரி திரும்பியுள்ளார். அங்கு பழைய கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான டூவீலரை காணவில்லை. இதுகுறித்து ராமச்சந்திரன், தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

Advertisement

Advertisement

Related News