தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிஎஸ்பி பொறுப்பேற்பு

பாலக்கோடு, அக்.10: பாலக்கோடு உட்கோட்ட டிஎஸ்பி மனோகரன், கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நீதி மனித உரிமை டிஎஸ்பியாக பணிமாறுதல் பெற்றார். இதனை தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜசுந்தர், பாலக்கோடு உட்கோட்ட டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்று கொண்டார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர், பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது பாலக்கோடு உட்கோட்ட 7வது டிஎஸ்பியாக பொறுப்பேற்று கொண்டார். அவரை தொழில் அதிபர்கள், போலீசார் மற்றும் செய்தியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், விழாக்காலங்கள் வர உள்ளதால் கடை வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் பொதுமக்கள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Related News