தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் சாதனை

தர்மபுரி, செப்.10: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. போட்டிகளை கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில், 3ம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவன் கிரிமுருகன் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றோர். மேலும், குண்டு எறிதல் போட்டியில் 2ம்இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதேபோல், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் பிரிவில், இளங்கலை தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவி மௌனிகா, 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடமும், குண்டு எறிதல் போட்டியில் 3ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனையை கல்லூரியின் முதல்வர் கண்ணன், கல்வி இயக்குனர் பாலமுருகன், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணாவ, மாணவிகள் பாராட்டினர்.

Advertisement

Advertisement