தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

தர்மபுரி, செப்.10: தர்மபுரி மாவட்டம், பெல்லுஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை வகித்தார்.

Advertisement

கண்காட்சியில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட 60 அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் 7ம் வகுப்பு மாணவன் கிருத்தீஷ் குமார் செய்திருந்த தானியங்கி தண்ணீர் வழங்கும் இயந்திரம் முதல் பரிசையும், 9ம் வகுப்பு மாணவன் பிரதாப் காட்சிப்படுத்திய கை நடுங்காமை சோதனை இயந்திரம் 2ம் பரிசையும், மாணவி கீதாலஷ்மி காட்சிப்படுத்திய மலரின் பாகங்கள் பற்றிய முப்பரிமாண மாதிரி 3ம் பரிசையும் பெற்றது. இந்த கண்காட்சி மூலம் மாணவர்களுடைய அறிவியல் மனப்பான்மை மேலோங்கும். அதன் மூலம் அறிவியலில் சிறந்த வல்லுனர்களாக உருவாகும் எண்ணத்தில் அறிவியல் கண்காட்சி செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

Advertisement

Related News