தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, செப்.10: தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில், இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் தேவராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் பாலன், கோவிந்தராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, விஸ்வநாதன், மல்லிகா, நிர்வாகிகள் புகழேந்தி, சிவன், மாதப்பன், மல்லையன், ராமச்சந்திரன், சின்னசாமி, காரல்மார்க்ஸ், கந்தசாமி, கிரைஸாமேரி, ஜெயா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய பொருட்களின் மீது, அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டித்தும், அமெரிக்க ஆதரவு வெளியுறவு கொள்கையை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

Advertisement