தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தனியார் கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

தர்மபுரி, செப். 9: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள நெருப்பூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மகள் நந்தினி (18). இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். நேற்று முன்தினம், கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு வெளியே சென்ற நந்தினி, மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், ஒகேனக்கல் ஏரிக்காடு பகுதியை சேர்ந்த பாலு மகள் ரீனா(20). தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 6ம்தேதி வீட்டில் கடைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால், பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement