தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

தர்மபுரி, ஆக.9: தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலன்(40). விவசாயியான இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் குடும்பத்தினருடன் அருகில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தபோது, அங்கு பைக் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே, உள்ளே சென்றனர். அங்கு, மர்ம நபர்கள் 2 பேர் பொருட்களை திருடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மடக்கி பிடித்து கம்பைநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்ததில், தர்மபுரி மாவட்டம் அவரைக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அஜீத்குமார்(29), சபரி(29), என்பதும், கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வீட்டில் திருடிய ரூ.2,700 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.