தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விசிக பொதுக்கூட்டம்

அரூர், ஆக.9: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், அரூர் கச்சேரிமேடு ரவுண்டானாவில் இன்று(9ம் ேததி) மாலை தேர்தல் நிதியளிப்பு மற்றும் மதச்சார்பின்மை காப்போம் பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் நிறுவன தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வக்கீல் ஆ.மணி எம்.பி., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். எனவே, கூட்டத்தில் மாநில, மாவட்ட, பேரூர், நகர, ஒன்றிய, கிளை கழக பொறுப்பாளர்கள், தொழிலாளர் சங்கத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா தெரிவித்துள்ளார்.

Related News