தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக மண் தினம் கொண்டாட்டம்

தர்மபுரி,டிச.6: தர்மபுரி -பென்னாகரம் சாலை விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், உலக மண் தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்Qகளின் தலைவர் டி.என்.சி.இளங்கோவன் தலைமை வகித்தார். தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சினேகா பிரவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் மாணவ, மாணவிகள் உலக மண் தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இயற்கையின் கொடையான வளமான மண்ணை சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது, அனைவரது கடமை என அறிவுறுத்தும் வகையில், மாணவர்கள் ஓவியம் வரைந்து பார்வைக்கு வைத்தனர். 8ம் வகுப்பு மாணவன் ஹரிநேசன், உலக மண் தினம் குறித்து விளக்கினார். சுற்றுச்சூழல் மன்ற தலைவி வித்யா வரவேற்றார். பள்ளி முதல்வர் ஜெயசீலன், சுற்றுச்சூழல் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளி சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர், தாவரவியல் ஆசிரியர் சவுந்திரபாண்டியன் நன்றி கூறினார்.

Advertisement

Advertisement