தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தர்மபுரி, டிச.5: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வு பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வை தர்மபுரி மாவட்டம், நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மதியரசி, சசிகலா அனிஷா, கலைமணி, கௌதம், ஷரிஷ்வர், தமிழ்செல்வன் ஆகிய 7 பேரை, பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜ், உதவி தலைமையாசிரியர் மல்லிகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முனிராஜ், துணைத் தலைவர் ஜெயக்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கந்தசாமி சங்கீதா, துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாணவர்களை பாராட்டினர். மாணவர்களுக்கு வழிகாட்டி ஊக்குவித்த தமிழாசிரியர்கள், செந்தில் முதுகலை ஆசிரியர், துரை பட்டதாரி ஆசிரியர், சம்பத் பட்டதாரி ஆசிரியர், மோகன் குமார் பட்டதாரி ஆசிரியர் ஆகியோரையும் பாராட்டினர்.

Advertisement

Advertisement