தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கலைத்திருவிழா கொண்டாட்டம்

தர்மபுரி, அக்.12: தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில், கலைத்திருவிழா நடந்தது. இந்த கலைத்திருவிழாவில், 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், மேளம், பறை, வாத்தியம் மூலம் வாசித்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகையான கலைகளை மாணவர்கள் வாசித்தும், நடனம் ஆடியும் காண்பித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் முருகதாஸ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், தாவரவியல் துறைத் தலைவர் விஜயா தாமோதரன், இணைப் பேராசிரியர் மற்றும் ஐ.சி விஸ்காம் துறைத் தலைவர் பிரபாகரன், வரலாற்றுத் துறைத் தலைவர் சாரதி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் நாகராஜன், விலங்கியல் துறைத் தலைவர் விஜயதேவன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement