தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

பாலக்கோடு, அக்.12: மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆய்வு செய்தார்.தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமையில் நேற்று நடந்தது. திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன், மாரண்ட அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் திருமூர்த்தி முன்னிலை வகித்து, முகாமினை தொடங்கி வைத்தனர். இதில், பொதுமக்களுக்கு முழுஉடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இம்முகாமினை மாவட்ட செயலாளர் பழனியப்பன், நேரில் பார்வையிட்டு மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

Advertisement

ெதாடர்ந்து முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்று திறனாளிகளுக்கான அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement