தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உழவரைத்தேடி வேளாண் திட்ட முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஆக.11: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கே.தாதம்பட்டியில் உழவரைத்தேடி வேளாண் திட்ட முகாம் நடந்தது.பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரம் கே.தாதம்பட்டியில் வேளாண்துறை சார்பில், உழவரைத்தேடி வேளாண் திட்ட முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் அருணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசுகையில், விவசாயிகள் அனைவரும் வேளாண்மைத்துறையை அணுகி, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மானிய உதவிகளை பெற்று பயனடைய வேண்டும். விவசாயிகள், தங்கள் வருவாயை அதிகரித்துக் கொள்ள ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து, அதிக லாபம் பெற வேண்டும் என்றார்.

உதவி பொறியாளர் சதாம் உசேன் பேசுகையில், பொறியியல் துறையில் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், டிராக்டர் உள்பட வேளாண் கருவிகளை வாடகைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறை குறித்தும், பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக புதிய மின் மோட்டாருக்கு ரூ.15,000 வழங்குதல் குறித்தும் விளக்கி கூறினார்.மேலும், உதவித் தோட்டக்கலை அலுவலர் பெலிக்ஸ் யேசுதாஸ், பட்டு வளர்ச்சி துறை சார்பில், ஆய்வாளர் சசிகலா, உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ், உதவித் தொழில்நுட்ப மேலாளர்கள் திருப்பதி, சண்முகம் உள்ளிட்டோரும் விளக்கி பேசினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Related News