தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடத்தூர் அரசு பள்ளி முன்பு சாலையை கடந்த சிறுவன் பைக் மோதியதில் காயம் வேகத்தடை அமைக்க கோரிக்கை

கடத்தூர், செப். 3: கடத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கடத்தூர் - அரூர் புட்டிரெட்டிப்பட்டி பிரிவு சாலையில் அமைந்துள்ளது. இந்த பள்ளியின் எதிரே உள்ள சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால், சாலையை கடக்கும் மாணவ, மாணவிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வரும் ராம்சரண் என்ற சிறுவன், நேற்று மாலை பள்ளி முடிந்ததும், வெளியே வந்து சாலையை கடக்க முயன்றான். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதியில் சிறுவன் காயமடைந்தான்.

Advertisement

அக்கம் பக்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள், சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் விபத்தை ஏற்படுத்தி பைக்கில் வந்தவர் நிற்காமல் சென்றுவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘இப்பள்ளியின் முன்பாக உள்ள சாலையில், வேகத்தடை சிறியதாக உள்ளதால், வாகனங்கள் வேகத்தை குறைப்பது இல்லை. எனவே, பள்ளியின் இருபுறமும், பெரிய அளவில் வேகத்தடை அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும், பள்ளியின் முன்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Related News