தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றவாளிகளை பிடித்த போலீசாருக்கு டிஜிபி பாராட்டு கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி

போளூர், மார்ச் 3: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மொடையூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் நேபாள நாட்டை சேர்ந்த கரன்பிஸ்ட் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவர். அவரின் நண்பர்களான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சாகீப்ேஷக், முகமதுசர்பராஜ், அருண்ஷேக் ஆகியோர் என கண்டறிந்து மும்பை சென்று குற்றவாளிகளை கைது செய்து போளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட வழக்குகளில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை பாராட்டி போலீஸ் டிஜிபி சங்கர்ஜிவால் நேற்று ேநரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Advertisement

Advertisement