தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குடற்புழு நோய்த்தடுப்பு வழிமுறைகள்

 

மதுரை, ஜூலை 5: மாடுகளின் குடற்புழு நோய் தடுப்பு குறித்து கால்நடைத்துறை பேராசிரியர்கள் கூறுகையில், ‘‘மாட்டு கொட்டகைகளில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். சாணம் மற்றும் அசுத்தங்களை முறைப்படி அகற்ற வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சாணப்பரிசோதனை செய்து ஒட்டுண்ணி இருந்தால் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீர் ெதாட்டிகளைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். மாடுகளை வயதின் அடிப்படையில் பிரித்து அடைக்க வேண்டும். புதிய மாடுகள் வாங்கினால் குடற்புழு நீக்க மருந்துகள் கொடுக்க வேண்டும். மேய்ச்சல் தரைகளை அடிக்கடி மாற்றுவதுடன், அதிகாலை மற்றும் மாலையில் மேய்ச்சலுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டும். பண்ணைக்குள் பிற விலங்குகள் மற்றும் பறவைகள் வருவதை தடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related News