தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தேவாலா அரசு பள்ளி முதலிடம்

பந்தலூர், செப்.19: முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கபடி போட்டியில் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டி ஹெப்ரான் பள்ளியில் நேற்று முன்தினம் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி நடைபெற்றது.

Advertisement

இந்த போட்டியில் தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் இடத்தை பிடித்து ரூ.36,000 மதிப்புடைய காசோலையை வென்று சாதித்துள்ளனர். தொடர்ந்து, அடுத்து நடக்கவிருக்கும் மாநில போட்டிக்கு 4 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இதையடுத்து மாணவர்கள் தனுஷ், மஞ்ஜிஷ்குமார், ரோஷன், விஷால் ஆகியோருக்கு பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ்குமார், உதவி தலைமையாசிரியர் கிருஷ்ணகுமார், கணித ஆசிரியர் கவியரசு மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News