தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கிகளில் நகை கடன் பெறுவதற்கு புதிய நிபந்தனைகளை திரும்ப பெற கோரிக்கை

 

Advertisement

பவானி, மே 27: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானி ஒன்றிய மாநாடு காடையம்பட்டியில் வழக்கறிஞர் சிவராமன், நிர்வாகிகள் பெருமாள், நாகராஜ் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டு கொடியை மூத்த நிர்வாகி செல்லமுத்து ஏற்றினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரன் துவக்கி வைத்தார். செயல் அறிக்கையை ஒன்றிய செயலாளர் அருள் வாசித்தார். இதில், புதிய ஒன்றிய செயலாளராக கண்ணன், துணைச் செயலாளராக சிவராமன், சின்னசாமி, பொருளாளராக நஞ்சப்பன் கொண்ட 25 பேர்‌ குழு தேர்வு செய்யப்பட்டது.

மாவட்டச் செயலாளர் (பொ) மாதேஸ்வரன், மாவட்ட செயலாளர் மோகன்குமார் கோரிக்கையை விளக்கி பேசினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வங்கியில் நகைக்கடன் பெறுவதற்கும், கடனை புதுப்பிக்கவும் விதிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை மற்றும் ஊதியத்தை வழங்க வேண்டும். சின்ன புலியூர் ஊராட்சியில் அருந்ததியர் குடியிருப்பில் பழுதடைந்த அரசு தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்

Advertisement

Related News