தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செட்டி விடுதி அரசு பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை இடித்து அகற்ற கோரிக்கை

கறம்பக்குடி, ஏப். 26: புதுக்கோட்டை மாவட்டம், முள்ளங்குறிச்சி ஊராட்சி, செட்டி விடுதி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்த ஓட்டு கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. எனவே, அதன் காரணமாக அப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பள்ளி வளாகம் முன்பு மரத்தடியில் ஒருவித பயத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.

Advertisement

எனவே, அப்பகுதியில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பழுதடைந்து காணப்படும் பள்ளி கட்டிடத்தை இடித்து அரசு புதிய பள்ளி கட்டிடம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி குறிப்பாக செட்டி விடுதி பகுதி பெற்றோர் பொதுமக்கள் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Related News