பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் 450 வாரிசுதாரர்களுக்கு பணி உத்தரவு வழங்க வேண்டும்: நகராட்சி ஆணையரிடம், தொ.மு.ச நிர்வாகிகள் மனு
Advertisement
எனவே, புதிய நகராட்சி விதியில் திருத்தம் செய்து 450க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் பணி உத்தரவு வழங்கிட தமிழ்நாடு நகராட்சிகள் தொ.மு.ச.வின் வாயிலாக அகில இந்திய தொ.மு.ச. பேரவை தலைவர் நடராஜன், நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு நகராட்சிகள் தொ.மு.ச மாநில தலைவர் வி.யு.கார்த்திகேயன், பொதுச்செயலாளர் சு.அரிதாசன், இணை பொதுச்செயலாளர் கோ.அதேவேலு, இணை செயலாளர் க.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Advertisement