தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் 450 வாரிசுதாரர்களுக்கு பணி உத்தரவு வழங்க வேண்டும்: நகராட்சி ஆணையரிடம், தொ.மு.ச நிர்வாகிகள் மனு

மதுராந்தகம்: நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து வந்த பணியாளர்களில், பணியின்போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்றதுப்போல் கருணை அடிப்படையில் அரசு பணி வழங்குவது வழக்கம். ஆனால், 2023ல் நகராட்சி நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட புதிய விதியில் 10க்கும் மேற்பட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், கல்வித் தகுதியற்ற வாரிசுகளுக்கு எவ்வித பதவியும் வழங்காமல், சுமார் ஓராண்டுக்கு மேலாக நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.
Advertisement

எனவே, புதிய நகராட்சி விதியில் திருத்தம் செய்து 450க்கும் மேற்பட்ட வாரிசுகளுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் பணி உத்தரவு வழங்கிட தமிழ்நாடு நகராட்சிகள் தொ.மு.ச.வின் வாயிலாக அகில இந்திய தொ.மு.ச. பேரவை தலைவர் நடராஜன், நகராட்சி நிர்வாக ஆணையர் சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு நகராட்சிகள் தொ.மு.ச மாநில தலைவர் வி.யு.கார்த்திகேயன், பொதுச்செயலாளர் சு.அரிதாசன், இணை பொதுச்செயலாளர் கோ.அதேவேலு, இணை செயலாளர் க.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement