தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்டிமாவூத்தூரில் சிதலமடைந்த மின்கம்பங்கள் மாற்றம்

போச்சம்பள்ளி, ஜூன் 7: தினகரன் செய்தி எதிரொலியாக ஒன்டிமாவூத்தூரில் சிதலமடைந்த மின்கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டது. போச்சம்பள்ளி அருகே ஒன்டிமாவூத்தூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் தனியார் பள்ளி அருகில் சாலையோரம் உள்ள 2 மின்கம்பங்கள் சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து, சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. மழையின்போது பலத்த காற்று வீசும்பட்சத்தில் அசம்பாவிதம் ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனவே, அதற்கு முன்பாக பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் இருந்த இரு மின்கம்பங்கள் மாற்றியுள்ளனர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News