தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணத்தை இழந்தவர்கள் மூலமே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை ஆன்லைன் மூலம் பணம் மோசடி

வேலூர், ஜூலை 3: ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் ஆன்லைனில் பகுதி நேர வேலை, முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம், அரசு கல்வி உதவித்தொகை, டிஜிட்டல் கைது, கே.ஒய்.சி புதுப்பித்தல் என்பது உட்பட பல்வேறு பெயர்களில் நூதன முறையில் ஆன்லைன் மூலம் மோசடி நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆன்லைனில் பணம் இழந்தவர்கள் தங்கள் பணத்தை மீட்டுத் தருமாறு, வேலூர் எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் போலீசில் புகார் அளிக்க வருகின்றனர்.

Advertisement

அதன்படி நாள் ஒன்றுக்கு 30 நபர்கள் வரை ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை இழந்தவர்கள் புகார் அளிக்கின்றனர். அவ்வாறு புகார் அளிக்க வரும் நபர்களிடம் தாங்கள் ஏமாந்ததை போன்று மற்றவர்கள் ஏமாறுவதை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு தகவல்களை தங்கள் தொடர்பில் உள்ள 100 நபர்களுக்கு அனுப்புமாறு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘சைபர் கிரைமில் தினந்தோறும் ஏராளமான நபர்கள் ஆன்லைனில் பணத்தை இழந்தது தொடர்பாக புகார் அளிக்க வருகின்றனர். அவர்களிடம் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் அவர்கள் தொடர்பில் உள்ள நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறுந்தகவல்களை அனுப்புமாறு அறிவுறுத்துகிறோம். ஏனெனில் மற்றவர்கள் எதிர்காலத்தில் ஏமாறுவதை தடுப்பதற்காக இத்தகைய புதிய முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்’ என்றனர்.

Advertisement

Related News