தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவி தோழியுடன் மாயம்

பாகூர், அக் 30: வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவரது மனைவி லட்சுமி லீலா (42). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் வந்தனா (18). கிருமாம்பாக்கத்தில உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி எதிரே உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக வந்தனா விடுதிக்கு வரவில்லை என்று வார்டன் போன் செய்து, அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை லட்சுமி லீலா, கிருமாம்பாக்கம் விடுதிக்கு வந்து விசாரித்துள்ளார். அதில், கடந்த 7ம் தேதி மாலை வந்தனா, அவரது சமூக வலைத்தள தோழி பிரியா (எ) ரோஸி என்பவருடன், விடுதியில் இருந்து துணிமணிகளை எடுத்து கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து அவரது தாய் லட்சுமி லீலா, கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement