தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாயை கொன்ற அக்கா கணவரை கல்லால் சரமாரி தாக்கிய மகன்

புதுச்சேரி, செப். 27: தாயை கொன்ற அக்கா கணவரை கல்லால் சரமாரி தாக்கிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தரையர்பாளையம் காந்திதிருநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (48). இவர், கடந்த 2024ல் மனைவி கலையரசியின் சித்தி ஞானாம்பாளை கொலை செய்து, சிறையில் இருந்து வெளியே வந்தவர். நேற்று முன்தினம் காலை அவர், தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஞானாம்பாளின் மகனும், கலையரசியின் தம்பியுமான சண்முகம் (எ) சங்கர், ஏன் இங்கு வந்தாய்? எனக்கேட்டு தரக்குறைவாக திட்டி கல்லால் பலமாக தலையில் அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் வெற்றிவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெற்றிவேலுவின் மனைவி கலையரசி (40), மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சண்முகம் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement